வாலாஜா அருகே பள்ளி மாணவி கடத்தல்: லாரி டிரைவர் கைது!!

Read Time:1 Minute, 5 Second

99a7e9b3-9893-419b-8202-c8aaa777a649_S_secvpfவாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). லாரி டிரைவரான இவர், வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக வாலாஜா போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவியுடன் மணிகண்டன் கிளியனூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர்.

பின்னர் அந்த மாணவியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாசரேத் அருகே கல்லூரி மாணவி கடத்தல்: காதலனுக்கு வலைவீச்சு!!
Next post சீன கப்பல் இலங்கையில்: பிரச்சினை இல்லை – இந்தியா!!