குழந்தை இல்லாததால் வேறு பெண்ணுடன் தொடர்பு: தகராறு செய்த மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!!

Read Time:1 Minute, 3 Second

ab5fb241-a2fd-4ad7-b8ac-9f4888eb7578_S_secvpfஉத்தர பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரைச் சேர்ந்தவர் தேஜ்பால். இவரது மனைவி பாலேஷ். இவர்களுக்கு குழந்தை இல்லை. மனைவிக்கு குழந்தை இல்லாததால் தேஜ்பால் வேறொரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே தேஜ்பால் அந்த பெண்ணை தன் வீட்டிற்கே அழைத்து குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தேஜ்பால் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.

இதுகுறித்து பாலேஷின் அண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து தேஜ்பாலை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வௌிநாட்டு வேலை வாய்ப்பு: 41 பெண்கள் நாடு திரும்பினர்!!
Next post அஜித் படம் எப்போது வரும் தெரியுமா?