மாளிகாதென்ன பகுதியில் மண்சரிவு அபாயம்!!

Read Time:29 Second

2091303115Untitled-1பண்டாரவளை – மாளிகாதென்ன பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பிரதேசத்திலுள்ள ஏழு குடும்பங்கள் தற்போது வௌியேற்றப்பட்டுள்ளன.

இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை – இலங்கைக்கு பாதிப்பில்லை!!
Next post வேன் மோதி பாடசாலை மாணவன் பலி!!