அடம்பிடித்து அழுத மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர தந்தை!!

Read Time:50 Second

85b31292-e4fd-4745-ae38-54f32d1f3638_S_secvpfஉத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது சந்த்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வினீத். இவருக்கு மூன்றரை வயதில் மகன் உள்ளான்.

இன்று காலை அவரது மகன் எழுந்ததும் தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த வினீத் நேராக சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்தான். தன் மகன் என்று கூட பார்க்காமல் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இத்தகவல் அறிந்த போலீசார் வினீத்தை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயான நடிகை சினிமாவுக்கு முழுக்கு!!
Next post நாங்குநேரி அருகே வீடு புகுந்து இளம்பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!