மாணவனைக் காணவில்லை! பேஸ் புக் காரணமா?
Read Time:38 Second
காலி நகரின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
19 வயதான இவரை கடந்த 13ம் திகதி அதிகாலை முதல் காணவில்லை என அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
பேஸ் புக் இணையத்தளம் ஊடான சில நடவடிக்கைகள் காரணமாக அவர் மனஉலைச்சலுக்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating