மாணவனைக் காணவில்லை! பேஸ் புக் காரணமா?

Read Time:38 Second

1335899928Untitled-1காலி நகரின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

19 வயதான இவரை கடந்த 13ம் திகதி அதிகாலை முதல் காணவில்லை என அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

பேஸ் புக் இணையத்தளம் ஊடான சில நடவடிக்கைகள் காரணமாக அவர் மனஉலைச்சலுக்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 24 மணித்தியாலங்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் பலி!!
Next post யாழில் 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!