மத்திய பிரதேசத்தில் 5 சிறுமிகள் மாயம்: கடத்தப்பட்டார்களா?

Read Time:56 Second

8b93505c-8ba4-43bb-a6e2-126f250a46ef_S_secvpfமத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் 5 சிறுமிகள் இன்று காலை திடீரென மாயமானார்கள்.

செஹோர் மாவட்டத்தில் ஜான்பூர் பபாடியா என்ற கிராமம் உள்ளது. இங்கு, இன்று காலை 5 வயது முதல் 11 வயதுள்ள 5 சிறுமிகள் வெளியில் சென்றார்கள். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பதற்றம் அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

5 குழந்தைகளும் கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒழுக்கத்தை குலைக்கும் முத்தப்போராட்டம்: முளையிலேயே கிள்ளி எறிந்து கலாச்சாரம் காக்கப்படுமா?
Next post எதிர்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்து ஒத்திவைப்பு!!