ஜாதிக ஹெல உறுமய நேற்று மாலை எடுத்த இறுதி முடிவு என்ன?

Read Time:53 Second

1032476019747398263jhu2இனிமேலும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஜாதிக ஹெல உறுமய தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) மாலை கூடிய கட்சியின் உயர்பீடம் இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரத்தன தேரர் நேற்று திவுலபிட்டி அபிவிருத்திக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் அவரது உத்தியோகபூர்வ வாகனத்தையும் மீளளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊவா முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளாகி மூவர் பலி!!
Next post 5 மீனவர்கள் மரண தண்டனை விடயத்தில் சுஸ்மா தலையிடக் கூடும்!!