டிக்கோயாவில் பெண் தூக்கிட்டு தற்கொலை!!
Read Time:39 Second
ஹட்டன் – டிக்கோயா பகுதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
30 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
நோர்வூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating