டிக்கோயாவில் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:39 Second

657042441893693715hanging-new2ஹட்டன் – டிக்கோயா பகுதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

30 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

நோர்வூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 மீனவர்கள் மரண தண்டனை விடயத்தில் சுஸ்மா தலையிடக் கூடும்!!
Next post முந்தலில் ஆபாச சீடி விற்பனை நிலையம் முற்றுகை!!