அதிசய குழந்தை!!

Read Time:54 Second

baby_5இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பெருய்ப்பூர் கிராமத்தில் நான்கு கைகள், நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.

இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் ஒன்றாக ஒட்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்துக் கடவுளின் அவதாரமாக குழந்தை பிறந்துள்ளதாகவும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டாம் எனவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அதிசய குழந்தையை பார்வையிட ஆயிரக்கணக்கானோர் வைத்தியசாலைக்கு வருகைதந்தவண்ணமுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகலாம்!!
Next post (PHOTOS) தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன்…!!