பிரகடனம் கிடைத்தது விரைவில் வேட்பு மனு கோரப்படும் – மஹிந்த தேசப்பிரிய!!

Read Time:48 Second

289152793mecoஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்ட பிரகடனம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி விரைவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் தினம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரகடனத்தில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அத்துரலியே ரத்தன தேரரின் விகாரை மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடத்தத் திட்டம்!!
Next post ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!