தேர்தல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!

Read Time:54 Second

1815806889Untitled-1தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இடையே இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன்நோக்கம் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் பொருட்டு அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்றையதினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் இன்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி: பஞ்சாயத்து ஊழியர் கைது!!
Next post தாயகம் திரும்பிய 5 மீனவர்களும் மோடியை சந்திக்கவில்லை!!