அசீட் வீச்சுக்கு இலக்கான தம்பதி வைத்தியசாலையில்!!
Read Time:57 Second
மதவாச்சி – உணகஸ்வெவ பிரதேசத்தில் தம்பதியர் அசீட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று இரவு 09.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக அசீட் வீச்சில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் உணகஸ்வெவ பிரசேத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating