உதவிய அனைவருக்கும் நன்றி: என் சேவை நாட்டுக்காக தொடரும்!!

Read Time:51 Second

51477527Untitled-1கடந்த ஐந்து வருடங்களாக சுகாதார அமைச்சாராக இருந்து சேவையாற்றியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்வரும் காலங்களிலும் இதனை விட சிறந்த சேவையை நாட்டுக்கு வழங்கத் தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தமக்கு கடந்த ஐந்து வருடங்களாக உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சாரம் 56 வயது நபருக்கு எமனானது!!
Next post காலத்திற்கும் அதிக கெடு கொடுக்க முடியாது!!