உதவிய அனைவருக்கும் நன்றி: என் சேவை நாட்டுக்காக தொடரும்!!
Read Time:51 Second
கடந்த ஐந்து வருடங்களாக சுகாதார அமைச்சாராக இருந்து சேவையாற்றியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்வரும் காலங்களிலும் இதனை விட சிறந்த சேவையை நாட்டுக்கு வழங்கத் தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தமக்கு கடந்த ஐந்து வருடங்களாக உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
Average Rating