த்ரிஷாவை கட்டி அனைத்து நிற்பவர் யார் தெரியுமா?
த்ரிஷா தனக்கு நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என்கிறார். இந்நிலையில்அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள்வெளியாகியுள்ளன.
காதல் வாழ்க்கை கசந்து போன த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றுசெய்திகள் வெளியாகின.
அப்படியா, த்ரிஷா சொல்லவே இல்லையே என்று அவரது தாயைதொடர்பு கொண்டு கேட்டால் அவரோ என் மகளுக்கு ஒரு நல்லது நடந்தால் உங்களுக்குஎல்லாம் சொல்லாமலா என்று தெரிவித்தார்.
த்ரிஷாவோ தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும், அப்படிநடந்தால் அதை நான் தான் முதல் ஆளாக உங்களிடம் தெரிவிப்பேன் என்றும்ட்விட்டரில் தெரிவித்தார்.
த்ரிஷாவும் சரி, அவரது அம்மா உமாவும் சரிநிச்சயம் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் நாம் அடுத்த வேலையைபார்ப்போம் என்று இருக்கையில் தான் இந்த புதிய விஷயம் தெரிய வந்தது.த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் என்றுசெய்திகள் வெளியாகியுள்ளன.
த்ரிஷாவுக்கு திருமணமா, இல்லையா என்பதைபொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இதற்கிடையே நெருப்பில்லாமல் புகையாது பாஸ் என்று சிலர் பிட்டைபோடுகிறார்கள்.
Average Rating