அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி இருவர் பலி!!
Read Time:40 Second
அநுராதபுரம் நகரில் நேற்று (25) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலம் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய காட்டு யானை தற்போது மல்வத்துஓயா பகுதியில் இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து யானையை விரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating