ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை மருந்தகத்தில் தீ!!
Read Time:45 Second
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் மருந்தகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸார் மற்றும் கோட்டே நகரை சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினால் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை. பொருள் சேதம் குறித்து இன்னும் கணிப்பிடப்படவில்லை.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating