கல்முனை நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் கைது!!
Read Time:48 Second
கல்முனை நகர சபை உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கல்முனை நகர சபை கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட உறுப்பினர் இன்று கல்முனை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating