தெற்கு அதிவேக வீதியில் 3 வருடங்களில் 16 உயிர்கள் பலி!!
Read Time:50 Second
தெற்கு அதிவேக வீதி திறக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவுபெறும் நிலையில் அதில் இடம்பெற்ற 12 வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் மொத்தம் 1227 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு 409 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உலகத்தில் உள்ள ஏனைய அதிவேக வீதிகளுடன் ஒப்பிடுகையில் விபத்துக்கள் குறைவு என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating