விபசார வழக்கில் சிக்கிய மற்றுமொரு நடிகை!!

Read Time:1 Minute, 9 Second

Untitled-150ஐதராபாத்தில் விபசார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஹோட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார்.

நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் விபசாரத்தில் ஈடுபட்ட பலர் கைது ஆனார்கள். அவர்களில் ஒருவர் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஆவார். அவரது பெயரை பொலிசார் வெளியிடவில்லை.

கைது செய்து பொலிஸ் வேனில் ஏற்றிய போது முகத்தை துணியால் மூடிக்கொண்டார். சமீபகாலமாக ஐதராபாத்தில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது பெருகி உள்ளதாகவும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் குழந்தை பிறந்தால் உதவித் தொகை!!
Next post நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றில்..!!