ஆண்மையை அதிகரிக்க பாம்பு னை் குடிக்கும் ஜனாதிபதி!!

Read Time:1 Minute, 20 Second

வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங்-உன் மதுபான பிரியர் என்பது தெரிந்த விஷயம். அவர் தற்போது தனது ஆண்மையையும், ஆயுளையும் அதிகரிக்க நல்ல பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் வைன் மதுபானத்தை தினமும் அளவுக்கு அதிகமாக அருந்தி வருகிறார்.

இதற்காக அவருடைய மாளிகைக்கு விசேஷமாக பாம்பு வைன் தயாரித்து அளிக்கப்பட்டும் வருகிறது.

31 வயது கிம் ஜோங்-உன் பருமனாக இருப்பதால் அவருடைய மனைவி ரிஜோல்-சு தாய்மை அடைவதில் பிரச்சினை உள்ளதாகவும், இதனால்தான் கிம் ஜோங்-உன் நல்ல பாம்பு வைனை தொடர்ந்து அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் ஜனாதிபதியே இப்படி பாம்பு வைன் அருந்துவதற்கு காரணமும் உண்டு. வடகொரியாவில் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் ஆண்கள், ஆண்மை சக்தியை பெருக்கிக்கொள்ள பாம்பு வைன் அருந்துவது தொன்று தொட்ட பழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊசி போட்டதில் மாணவன் சாவு: போலி டாக்டருக்கு 6 ஆண்டு ஜெயில்!!
Next post பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம்!!