பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பிரபல நடிகர் சிக்கினார்!!

Read Time:1 Minute, 33 Second

Untitled-156ஹிந்தி, தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி நடிகராக இருப்பவர் அவான் குமார். நிறைய தொலைக்காட்சித் தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் பொலிசில் பாலியல் புகார் அளித்தார்.

அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அவானால் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவான்குமாரை கைது செய்தனர்.

பொலிஸ் விசாரணையில் அவான் நிறைய பெண்களை இதுபோல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மணீத் நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது.

எல்லோரிடமும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். பாலியல் பாலத்கார குற்றங்களிலும் ஈடுபட்டு உள்ளார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை!!
Next post மலைக்கோட்டையில் பெண் மர்மச்சாவு: மகனை பிடித்து போலீசார் விசாரணை!!