மேல் மாகாண சபை ஒத்திவைப்பு!!
Read Time:51 Second
சபை நடவடிக்கையில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மேல் மாகாண சபை நாளை காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.29 அளவில் சபை பிரநிதிகள் முழுமையாக இல்லை என ஐதேக உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியதை அடுத்து சபை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தீர்மானித்தார்.
மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று ஆரம்பமான நிலையில் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் அதில் பங்கேற்கவில்லை.
Average Rating