நான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே “பன்ச்” கொடுத்த, திகார் திகில் பார்ட்டிகள்!! -(வீடியோ)
சென்னை: பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘திகார்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், விழா மேடையில் தனது திகார் சிறைவாச அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் பேரரசுவின் புதிய படம் திகார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த புதன் அன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசையை கிரண்பேடி வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றார்கள். விழா மேடையில் பவர் ஸ்டாரை பேச அழைத்த பேரரசு, ‘இங்கு வந்துள்ளவர்களில், ஒருவருக்கு மட்டுமே திகாரைப் பற்றி தெரியும்.
பெயரிலே பவரை வைத்திருக்கும் பவர் ஸ்டாரை அழைக்கிறேன்” என்றார். இதைக் கேட்டு தனது டிரேட் மார்க் புன்னகையோடு தனது பேச்சைத் தொடங்கினார் பவர் ஸ்டார். அப்போது அவர் கூறியதாவது:-
THIGAR AUDIO LAUNCH VIDEO
Average Rating