காதலியுடன் பிரச்சினை இராணுவ சிப்பாய் தற்கொலை!!
Read Time:55 Second
முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வாரியபொல – ஹம்பகம பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முகாமில் இருந்து கடந்த முதலாம் திகதி ரி-56 ரக துப்பாக்கியை களவாடியவாறு குறித்த இராணுவ சிப்பாய் தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது காதலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating