மனைவியின் தவறான தொடர்பை அறிந்த கணவன் தற்கொலை!!
Read Time:51 Second
ஹிகுரன்கேன – தியதிலகபுர பிரதேசத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
24 வயதான குறித்த இளைஞர், தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது மனைவியின் தவறான தொடர்பு பற்றி அறிந்ததை அடுத்து ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹிகுரன்கேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating