சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் பலி, நால்வர் வைத்தியசாலையில்!!
Read Time:36 Second
அதிமலை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏழ்வர் மொனராகலை – சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் மூவர் பலியாகியுள்ளதோடு, நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating