சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் பலி, நால்வர் வைத்தியசாலையில்!!

Read Time:36 Second

2090034623Untitled-1அதிமலை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏழ்வர் மொனராகலை – சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் மூவர் பலியாகியுள்ளதோடு, நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!!
Next post ஆடம்பரமாக மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடுபவாகள், இவர்களை கொஞ்சம் கண் திறந்து பார்ப்பார்களா? (கட்டுரை)!!