மன்னரின் புகைப்படத்தை கிழித்தெறிந்த பெண் சிறையில்!!

Read Time:48 Second

2135286421Untitled-1பக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஷைனாப் அல்–கவாஜா. கடந்த அக்டோபர் மாதம் இவர் பக்ரைன் மன்னரின் புகைப்படத்தைப் பொது இடத்தில் வைத்து கிழித்தெறிந்தார்.

அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது. எனவே அவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜரான ஷைனாப் அல்–கவாஜா, தான் செய்தது குற்றமல்ல என வாதிட்டார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அபராதமும் விதித்தது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலை விட மறுத்த மகளின் நாக்கை அறுத்த தந்தை!!
Next post நடிகையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர்?