தேர்தல் தொடர்பில் 52 முறைப்பாடுகள் பதிவு!!
Read Time:48 Second
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றுள் அதிகமான முறைப்பாடுகள் (7 முறைப்பாடுகள்) கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியுள்ளன.
மேலும் கண்டியில் நான்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Average Rating