உங்கள் பார்வையில் மஹிந்த மற்றும் மைத்திரி!!

Read Time:55 Second

1798465374publicஇலங்கையில் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரதான போட்டி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நிலவுகிறது. நாட்டின் பாதுகாப்பு, சமாதானம், அபிவிருத்தி என்ற பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.

ஊழல், மோசடி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, நல்லாட்சி போன்றவற்றுக்கு மைத்திரிபால சிறிசேன முன்னுரிமை கொடுத்துள்ளார். இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் நீங்கள் சொல்லும் செய்தி அல்லது ஆலோசனை என்ன…?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை!!
Next post பல்கலை விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு!!