இந்திய கப்பல் இலங்கையில்!!

Read Time:47 Second

898533519704452483shipnew2நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படை கப்பலான “சுகன்யா” கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இந்தக் கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றது. இந்த கப்பலின் கட்டளை அலுவலராக துரைபாபு செயற்படுகிறார்.

இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

சுகன்யா, 1890 தொன் எடைகளை கொண்டது. இதில் 165 வீரர்கள் உள்ளனர்.

101.1 மீற்றர் நீளத்தை கொண்ட இந்தக் கப்பல் டிசம்பர் 12ம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடிந்தால் திஸ்ஸவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டவும்!!
Next post ஆபாசப் பட நடிகைகளின் மேக்கப் இல்லாத 24 புகைப்படங்கள்!