கால்பந்து சம்மேளன நிறைவேற்று அதிகாரி மீது தாக்குதல்!!

Read Time:38 Second

165552535550911650fighthand2கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவியேற்றார்!!
Next post டீசல் விலை குறைந்தது பஸ் கட்டணம் குறையுமா?