கற்பழிப்பு வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவருக்கு 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல்!!

Read Time:1 Minute, 26 Second

a5ab4731-094d-45fd-bde6-96befbaa0f25_S_secvpfசர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் உபேர். டெல்லியில் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார்.

அவரது புகாரின் பேரில், கடந்த 7-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் அந்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் (வயது 32) கைது செய்யப்பட்டார். பின்னர் கார் டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். 11-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

3-நாள் காவல் முடிந்து இன்று அவர் கோர்ட்டில் மீ்ண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி அவரை வரும் 24-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்திற்குப் பிறகு ஆன்லைன் டாக்சி நிறுவனத்திற்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்..!!
Next post ஸ்ரீநகரில் சட்டக் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு!!