திவுலாகல பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கு ஆதரவு!!

Read Time:59 Second

21414854791268148038sandanaya2திவுலாகல பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் ரஞ்சித் கஹகல்ல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

ரஞ்சித் கஹகல்ல கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வட மத்திய மாகாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

பொலன்னறுவை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் அலுவலகத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ரஞ்சித் கஹகல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோலங்காராச்சி, ஹிருணிகா ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்!!
Next post தங்கொட்டுவ துப்பாக்கிச்சூட்டில் தாய், மகன் வைத்தியசாலையில்!!