அரக்கோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 26 Second

3c06f39e-f6c0-4bcb-ba44-acecb29e0d38_S_secvpfஅரக்கோணம் அருகே வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். அவர் கடந்த 11–ந் தேதி மூதூர் அருகே குட்டைமேடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு பம்ப் செட்டில் ஒதுங்கி நின்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அரி (எ) அரிகிருஷ்ணனும் (29) மழைக்கு ஒதுங்கி உள்ளார்.

அப்போது அரி, செல்வியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து செல்வி தப்பி வரும் போது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செல்வி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.துரைபாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் நாகூரான் ஆகியோர் வழக்குப்பதிவு செய்த, அரியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்!!
Next post மீண்டும் கம்யூனிச கருத்துள்ள கதையில் நடிக்கும் கமல்!!