துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!

Read Time:45 Second

335980997ARRRRRRகாலி – ஹிந்தோட்டை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்து துப்பாக்கி ஒன்றும் நான்கு ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் கரந்தெனிய மற்றும் எத்கதுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இன்று காலி நீதாவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எம் தாமதம் சட்டவிரோத வாய்ப்புகளை தந்து விடலாம்!!
Next post கச்சத்தீவை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!!