10-ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!!

Read Time:1 Minute, 45 Second

7f8cdd2b-8710-4556-a5ad-8d975448cb2d_S_secvpfடெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டலில் 10 வகுப்பு மாணவியை, கல்லூரி மாணவன் தனது கூட்டாளி இருவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தவர் நவீன். இவரது நண்பர்கள் அமான், டீட்டூ. நவீன் ஒரு திருமணத்தின் போது 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை பார்த்துள்ளார். அதில் இருந்து இருவரும் நண்பர்களாகியுள்ளார்.

அந்த மாணவி நேற்று டியூசன் சென்றுவிட்டு தன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நவீன் அவளிடம் ஆசைவார்த்தை கூறி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தன்னுடன் தனது நண்பர்களையும் இணைத்துக்கொண்டார். ஓட்டலுக்கு சென்றதும் மூன்று பேரும் அந்த மாணவியை கற்பழித்துள்ளனர்.

அதன்பின் அவளை அருகில் உள்ள ஒரு இடத்தில் விட்டுவிட்டு ஓடி விட்டனர். இதுகுறித்து அந்த மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த மூன்று பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொங்கல் பண்டிகை: மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள மண்பானைகள்!!
Next post பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!