மாதவரத்தில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை!!

Read Time:36 Second

8b81c07f-4b92-45f3-b65f-a49caafd488d_S_secvpfமாதவரம் 200 அடி சாலை செல்வம் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 15–ந்தேதி குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.

நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி காஜாபேட்டையில் துணி வியாபாரியை மானபங்க படுத்த முயன்ற தொழிலாளி கைது!!
Next post சிவகாசியில் கழுத்தை நெரித்து பெண் கொலை: தற்கொலை நாடகமாடிய கணவரிடம் போலீசார் விசாரணை!!