சோகத்தில் ஆனந்தமான நடிகை!!

Read Time:1 Minute, 17 Second

16யானை பட இயக்குனரின் மூன்றெழுத்து படத்தில் நடித்த ஆனந்தமான நடிகை, இப்படம் ஹிட்டானால் தனக்கு வாய்ப்புகள் குவியும் என்று நினைத்து, தேடி வந்த வாய்ப்புகளையெல்லாம் படம் ஹிட்டான பிறகு அதிக சம்பளம் கேட்டு ஒத்துக் கொள்ளலாம் என்ற ஆசையில் இருந்தார் .

ஆனால், அந்த மூன்றெழுத்து படம் சுருண்டுகொள்ள அவரை தேடி வந்த தயாரிப்பாளர்களெல்லாம் தற்போது பின்வாங்கியிருக்கிறார்களாம். படம் ஹிட்டாகும், சம்பளத்தை அதிகமாக கேட்டு காசு பார்க்கலாம்னு நினைச்ச நடிகையோட கனவு பாழுங் கிணத்துல விழுந்த கல்லாய் ஆகிவிட்டதாம்.

இப்போ இவர் நடிக்கிறதா ஒத்துக்கிட்ட படங்கள்லயும் இவர் கேட்ட சம்பளம் கைக்கு வருமாங்கிறது சந்தேகத்தோடவே இருக்குதாம். இதனால் அந்த ஆனந்தமான நடிகை தனது சந்தோஷத்தை இழந்து சோகமாக வலம் வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படித்த பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது: நீலகிரி கலெக்டர் சங்கர் பேச்சு!!
Next post ஜோலார்பேட்டையில் அமைச்சர் உதவியாளரின் தம்பி மர்ம சாவு!!