கோடம்பாக்கம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது!!
Read Time:40 Second
கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் வசித்து வருபவர் கல்லாடன் (56). தொழிலாளியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கிய 4 கிலோ கஞ்சா சிக்கியது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம். இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லாடனை கைது செய்தனர்.
Average Rating