ராஜஸ்தானில் வங்கி மேலாளரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை!!

Read Time:59 Second

1606275c-00a6-425c-a92d-a991306df154_S_secvpfராஜஸ்தான் மாநிலம் கரவுளி மாவட்டத்தில் வங்கி மேலாளரிடமிருந்து மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நதாவுதி பகுதியில் உள்ள அந்த வங்கிக்கு வெளியே மேலாளர் பணத்துடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த பையை திடீரென பறித்துச் சென்றனர். அதில் 20 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. உடனடியாக அவர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக ஒருவன் போலீசில் பிடிபட்ட நிலையில், மற்றொரு திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவியின் மர்மப் பிணம்: லக்னோ மக்கள் அதிர்ச்சி!!
Next post ரெயில் கழிவறைக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் பிணம்: கொலையா? தற்கொலையா?