கொருக்குபேட்டையில் மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்!!

Read Time:39 Second

dada8b7e-376a-4ecf-94e8-97c6aa5f054e_S_secvpfகொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோகிலா (32).

குடும்பத்தகராறில் ஜெயக்குமார் தனது மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். வயிற்றில் பலத்த கத்தி குத்து காயத்துடன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கோகிலா சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படிக்கவில்லையென்று அதிகாரிகளுடன் வாக்குவாதம்: திருமணத்தை தடுத்ததால் ஆவேசமடைந்த மாணவி!!
Next post பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து விதவை பெண் கற்பழிப்பு: கூலித்தொழிலாளி கைது!!