தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!

Read Time:44 Second

47b40673-a83c-432c-9474-adce6f5563b4_S_secvpfதூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த முத்து பாண்டியன் மகள் சீதா (வயது 19). இவரும் திருச்செந்தூர் வைத்திலிங்க புரத்தை சேர்ந்த முத்துகுமார் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் முத்துகுமாருக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து விட்டனராம். இதையறிந்த சீதா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி முத்துகுமாரை தேடிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானியப் பெண்ணை கற்பழித்த முக்கிய குற்றவாளி போலீசில் சரண்!!
Next post கேரளா செல்லும் புலி படக்குழு!!