சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிவரை பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

Read Time:1 Minute, 19 Second

76ba5ffe-c954-47c1-a1eb-ae47b486a8d6_S_secvpfசேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவர் முதுகு தண்டவட பிரச்சினை காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் நேற்று மாலை 6 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தியாகிகள் ஸ்தூபி திட்டில் படுத்து கொண்டு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்று கூறி ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் கேட்காமல் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார். நள்ளிரவு 12 மணி வரை யார் சொல்லியும் கேட்க மறுத்து இங்கேயே படுத்து கொண்டு இருந்தார். பின்னர் அவர் புறப்பட்டு சென்று விட்டார். இதனால் பரபரப்பு நிலவியது.

இதே போல் நேற்று முன் தினமும் இவர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து பிரச்சினை செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணகுடி அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு: நிர்வாண நிலையில் பிணம் மீட்பு!!
Next post விமான பெண்களின் திருமணம், கர்ப்பத்துக்கு செக்: இது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள்!!