லிம்கா கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே உயரமான 240 அடி கொடிமரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது!!
Read Time:49 Second
புதிய சாதனை படைக்கும் நோக்கத்தில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 240 அடி உயரமுள்ள கொடி மரத்தில் இன்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இங்குள்ள டவுன் பார்க் பகுதியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தேசிய அதலைவர் அமித் ஷா, அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிரஷன் பால் குர்ஜார் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் ஆகியோர் பங்கேற்றனர்.
Average Rating