லிம்கா கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே உயரமான 240 அடி கொடிமரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது!!

Read Time:49 Second

52114ea7-e8fc-4dae-b1b3-b6790f42ca31_S_secvpfபுதிய சாதனை படைக்கும் நோக்கத்தில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 240 அடி உயரமுள்ள கொடி மரத்தில் இன்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இங்குள்ள டவுன் பார்க் பகுதியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தேசிய அதலைவர் அமித் ஷா, அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிரஷன் பால் குர்ஜார் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் ஆகியோர் பங்கேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஞ்சாப் எல்லையருகே ரூ. 50 கோடி போதைப்பொருள் பிடிபட்டது!!
Next post அன்று நம்பர் 1 மாணவி.. இன்று ஐ.எஸ் தீவிரவாதியின் மனைவி (வீடியோ இணைப்பு)!!