உத்தரபிரதேசத்தில் ஊனமுற்ற பெண் துப்பாக்கி முனையில் கற்பழிப்பு!!

Read Time:44 Second

24e9debc-5d48-4115-bcab-5bb3cfbbae27_S_secvpfஉத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி என்ற இடத்தில் வாய்பேச இயலாத, காது கேளாத உடல் ஊனமுற்ற பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது. அந்த நபர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் பிடியில் இருந்து அந்த பெண் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து, அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செய்யாறில் அடுத்தடுத்து வீட்டின் கதவை உடைத்து 10 கிலோ வெள்ளி திருட்டு!!
Next post செல்போன் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!!