(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)!!

Read Time:1 Minute, 38 Second

timthumb (2)(வீடியோவில்) காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன் -அனந்தி சசிதரன் (“அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி)…

“காணாமல் போகச், சென்றோர் வரும்வரை சலிக்க மாட்டேன்” என்கிறார் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் . “அதிரடி” இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் “வடமாகாண சபை அவைத்தலைவர் கே.வி.சிவஞானம், தனது போராட்டம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்தானது “தனக்கு சலிப்பு தான் என்றும் கூறியதாக” என தான் அறிந்து கொண்டதாகவும்” தெரிவிக்கின்றார்.

“வடமாகாண சபை அவைத்தலைவர் கே.வி.சிவஞானம் அவர்களின் வீட்டில் எவரும் காணாமல் போகாததினால், அவருக்கு எனது போராட்டம், சலிப்பை ஏற்படுத்தலாம்; ஆனால் எனக்கு சலிப்பு ஏற்படாது” எனவும் தெரிவித்த அனந்தி சசிதரன்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தனது போராட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் தலைவர்கள் குறித்தும் தெரிவித்த கருத்துக்களையும்,

இது தொடர்பாக மேலதிக செவ்விகளை எமது நேயர்கள் வீடியோ வடிவில் கேட்கலாம்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் 2014–ம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதிகரிப்பு!!
Next post விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விவசாயி தற்கொலை!!