காசிமேட்டில் பெண்ணை செல்போனில் படம் எடுத்தவர் கைது!!

Read Time:51 Second

568ca918-6f03-4916-94a0-e66734a3d5ae_S_secvpfகாசிமேடு சிசி காலனியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி யுவதி. அதே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (28). தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை யுவதி அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற கோபிநாத் தனது செல்போனில் யுவதியை படம் எடுத்தார். இதை யுவதி தட்டி கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது குறித்து யுவதி காசிமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வழக்குபதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: டிரைவர் கைது!!
Next post மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி!!