பெண்கள் செல்பி எடுப்பதற்கு கட்டுப்பாடு!!
Read Time:46 Second
தாய்லாந்து அரசு கையடக்கத் தொலைபேசியில் ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக புகைப்படம் எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Average Rating