பெண்கள் செல்பி எடுப்பதற்கு கட்டுப்பாடு!!

Read Time:46 Second

1560501447Untitled-1தாய்லாந்து அரசு கையடக்கத் தொலைபேசியில் ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக புகைப்படம் எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் போரில் மரணிக்கவில்லை: அருகிலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!!- “சனல் 4″ கலம் மக்ரே உடன் நேர்காணல் (வீடியோ)!!
Next post நடிக்க நயன் நிபந்தனை!!