வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் பலி!!
Read Time:50 Second
மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள காம்போதி கிராமத்தில் இன்று காலை ஒரு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி உள்ளே இருந்த 5 வயது சிறுவனை காட்டுக்குள் இழுத்துக் கொண்டு ஓடியது.
சிறுத்தையை விரட்டிக் கொண்டு ஓடிய கிராம மக்கள் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு குன்றின் அடியில் உள்ள மரத்தின்கீழ் சிறுத்தைப் புலியால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் கிடந்த சிறுவனின் பிரேதத்தின் சில பகுதிகளை மட்டும் மீட்டு வந்தனர்.
Average Rating