இறந்த 2 வயது மகள் உடலை பாதுகாக்கும் பெற்றோர்!!

Read Time:1 Minute, 15 Second

thailandமூளை புற்று நோயால் இறந்த தனது 2 வயது மகள் உடலை பெற்றோர் பாதுகாத்து வருகின்றனர்.

தாய்லாந்தை சேர்ந்த சிறுமி மாதெரின் நயோவராப் பாங் (2). ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த அவள் திடீரென உடல் நலக்குறைவால் அவதிப்பட்டாள்.

உடனே அவளை ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள் மூளையில் 11 செ.மீட்டர் நீள புற்று நோய் கட்டி வளர்வதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இருந்தும் பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள்.

அதை தொடர்ந்து அவளது உடலை பெற்றோர் அடக்கம் செய்யவில்லை. மாறாக அவளது உடலை பாதுகாத்து வருகின்றனர்.

தற்போது வளர்ந்து வரும் அறிவியல் மூலம் மீண்டும் தங்களது அன்பு மகளை உயிர் பெற செய்ய முடியும் என நம்புகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண நாளை கொண்டாட முடியாமல் திண்டாடும் ஐஸ்வர்யா!!!
Next post தல மாற வேண்டும்….!!